Sunday, September 23, 2012

Testimony of Actress Mahalaxmi(Daughter of AVM Rajan)


1980-களில் ராணிதேனி, நன்றி முதலான பல தமிழ் திரைப்படங்களில் மகாலட்சுமி என்ற பெயரிலும், பின்பு கர்நாடக திரை உலகில் ஸ்ரீ என்ற பெயரிலும் நுழைந்து பிரபல நடிகையாக வாழ்ந்த முன்னாள் நடிகர் ஏ.வி.எம் ராஜன் அவர்களின் மகள் ரேச்சல் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்கு சாட்சியாக வாழும் அனுபவ சாட்சி. இந்த சாட்சிகளை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.


Click here for audio

ஒலிப்பதிவில் சில :-
....
தேவன் மறுபடி என்னை சந்தித்தார்.... 
நாய் அடித்து கிடந்தது போல அன்று கிடந்தாயே , அன்று மரித்திருந்தால் நீ எங்கு சென்றிருப்பாய்?....
இலட்ச இலட்சமாய் சம்பாதிக்கிற இந்த தொழிலை எனக்காக விடுவாயா?...

உம் நாமதிற்காக இந்த தொழிலை நான் விடுகிறேன் என்றேன்... 


No comments:

Post a Comment